ஆடம்பரம் இல்லாமல் வாழ்கின்றவன் அமைதியாகவே இருக்கின்றான். தான தருமங்களைச் செய்து பிறருக்காக வாழ்பவன் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றான். மரணம் நம்மை என்றைக்காவது இந்த உலகத்திலிருந்து பிரிக்கப் போகின்றது என்று நினைத்து வாழ்பவன் கிடைத்த வரையில் திருப்தி அடைவான். மரணத்தை மறந்து வாழ்பவன் பேராசைக்காரனாக, எதிலுமே திருப்தி இல்லாதவனாக இருப்பான். திருப்தியினால் உண்டாகக் கூடிய இன்பத்தை ஒருபோதும் அவனால் அடைய முடியாது.(இந்து தர்ம சாத்திரம்)
No comments:
Post a Comment