Wednesday, October 23, 2013

மாடு வாராது கன்று வாராது

மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
...
ஆடை ஆபரணம் வாராது

பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே!!!

ஆகையால் நல்லதை செய்யுங்கள் ......

பாவம் செய்யாதிருங்கள்

பட்டினத்தார்
See More

No comments:

Post a Comment